காதல் கவிதைகள் |
---|
*அவளை பார்க்கும் போதெல்லாம் ஏனோ தெரியவில்லை என்னை நானே மறந்து அவளை பார்க்கிறேன் ஒரு குழந்தையாக! |
**அன்பே உன் மீது இருக்கும் நீர்த் துளிகள் பனித்துளி அல்ல நீ வாடாமல் இருக்க நான் சிந்திய கண்ணீர் துளிகள் |
***நீயும் நானும் பார்த்து கொள்ள முடியாத தூரத்தில் இருந்தாலும் உன் நினைவுகள் என்றும் என் இதயத்தில் இருக்கும் தழும்பாய்! |