காதல்
காதல் என்றால் அத்தனையும் கனவா? கண்மூடியே வாழ்கிற உணர்வா? பெண்கள் என்றால் ஆணை கொல்லும் நோயானதே!
தனிமை
யாரும் இல்லாத கடற்க்கரையில் நிற்கும்
"படகை"
போல் உணருகிறேன்
உன் அன்பு இல்லாத இந்த நிமிடங்களை!
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)