செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011



காதல் கவிதைகள்




















காதல் கவிதைகள்

*அவளை பார்க்கும் போதெல்லாம் ஏனோ தெரியவில்லை என்னை நானே மறந்து அவளை பார்க்கிறேன் ஒரு குழந்தையாக!


**அன்பே உன் மீது இருக்கும் நீர்த் துளிகள் பனித்துளி அல்ல நீ வாடாமல் இருக்க நான் சிந்திய கண்ணீர் துளிகள்

***நீயும் நானும் பார்த்து கொள்ள முடியாத தூரத்தில் இருந்தாலும் உன் நினைவுகள் என்றும் என் இதயத்தில் இருக்கும் தழும்பாய்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக